கஜா புயலின் போது மக்கள் எதிர்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!: மு.க.ஸ்டாலின் சாடல்..!!

நாகை: கஜா புயலின் போது மக்கள் எதிர்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பணம் என்றால் ஓ.எஸ்.மணியன், பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன் என்று அவர் சாடியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். வேதாரண்யம் – வேதாரத்தினம், நாகை – ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் – மாலிக், தி.பூண்டி மாரிமுத்துவுக்கு வாக்கு சேகரித்தார். …

The post கஜா புயலின் போது மக்கள் எதிர்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!: மு.க.ஸ்டாலின் சாடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: