கோவை தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.26 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரூ.1.26 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து பத்திரப்பதிவு அதிகாரி செல்வராஜ் விசாரணை நடத்தினார். பத்திரப்பதிவு அதிகாரிக்கு உடந்தையாக இருந்ததாக மளிகை கடைக்காரர் முருகேசனை போலீசார் தேடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: