பயணி விமானங்கள் பறக்க தடை வாபஸ்

இந்தியா - பாகிஸ்தானின் விமானங்கள் எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. நெருக்கடி நிலை காரணமாக நகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மே 27ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஒரு சில மணி நேரங்களில் விமான நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஸ்ரீநகர், ஜம்மு, லே, பதன்கோட், அமிர்தசரஸ், ஷிம்லா, காங்ரா, குலுமனாலி மற்றும் பிதோராகர் விமான நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: