திருப்பூர் : திருப்பூர், காங்கேயம் அருகேயுள்ள வெள்ளியங்காடு புதூர் பகுதியில் தங்கமுத்து(65) அவரது மனைவி நாகமணி(60), பேரன் தரூண் ஆகியோர் தீக்குளித்தனர். இதில், தங்கமுத்துவும், நாகமணியும் உயிர் இழந்தனர். தரூண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.