திருப்பூர் அருகே வயதான தம்பதி தீக்குளிப்பு

திருப்பூர் : திருப்பூர், காங்கேயம் அருகேயுள்ள வெள்ளியங்காடு புதூர் பகுதியில் தங்கமுத்து(65) அவரது மனைவி நாகமணி(60), பேரன் தரூண் ஆகியோர் தீக்குளித்தனர். இதில், தங்கமுத்துவும், நாகமணியும் உயிர் இழந்தனர். தரூண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: