தமிழகம் வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!! Apr 27, 2024 வத்தலகுண்டு திண்டுக்கல் Wattalakundu ராமகிருஷ்ணன் சுப்பிரமணி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி உயிரிழந்தனர். The post வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்