தமிழகம் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! Apr 27, 2024 சென்னை புளியந்தோப்பு படாளம், சென்னை தீனடயலான் கஞ்சா மணி சென்னை: சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்