தமிழகம் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! Apr 27, 2024 சென்னை புளியந்தோப்பு படாளம், சென்னை தீனடயலான் கஞ்சா மணி சென்னை: சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதமாக அதிகரிப்பு: கட்டுமானத்துறை பெரும் உதவி; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர்-பூந்தமல்லி இடையே 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள்: 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்
மருந்தை உட்கொண்டதால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் இருமல் மருந்து விநியோக உரிமம் ரத்துக்கு இடைக்கால தடை
கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
‘மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்’ மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து
கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்: ஐபிஎஸ்சுக்கு கிளாஸ் எடுத்த ஐஆர்எஸ்
திருப்பரங்குன்றத்தில் குறுக்கு வழியை கையாண்டது ஏன்? மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கு சான்று உள்ளதா?
அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகரிப்பு காலநிலையை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பொங்கல் விற்பனை கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்