செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியுடன் பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை: செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடியுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தப்பட்டனர். கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு கருப்புக்கொடியுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: