புதுவை: புதுச்சேரிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வலியுறுத்தி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால் கடித்ததில் சபாநாயகர் வைத்திலிங்கம் தகவல் அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டெல்லி சென்றுள்ள நிலையில் சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.