பெங்களூரு: சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க கர்நாடக முதல்வருக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும் குமாரசாமிக்கு உத்தரவிட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மானுடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியானது.