திருப்பூர்: மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் போராட்டம் நடத்தி வரும் மதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். போலீசாரை கண்டித்து மின்மாற்றி மீது ஏறி மதிமுக தொண்டர் போராட்டம் நடத்தி வருகிறார்.