சிவகங்கை: மாரநாட்டில் உள்ள கால்வாய், ஊரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு வழங்கப்பட்டது. சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது.
சிவகங்கை: மாரநாட்டில் உள்ள கால்வாய், ஊரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு வழங்கப்பட்டது. சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது.