சிவகங்கை மாரநாட்டில் உள்ள கால்வாய், ஊரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

சிவகங்கை: மாரநாட்டில் உள்ள கால்வாய், ஊரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவு வழங்கப்பட்டது. சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: