திருப்பூர்: மையவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 4-வது நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திருப்பூர்: மையவாடி ரயில்நிலையம் அருகே முட்புதருக்குள் 4-வது நாளாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் துணையுடன் காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.