உதகமண்டலம் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆகியோர் ஆஜர்

உதகமண்டலம்: உதகமண்டலம் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். முதல்வர் மீது சயன் கொலைப்பழி கூறியதால் ஜாமினை ரத்து செய்யுமாறு போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: