உங்கள் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கவும் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, அப்துல் ரகுமான், உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
The post பாம்பை பிடித்து வீடியோ வெளியீடு பெண் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.