நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2-வது ஒருநாள் போட்டிகளிலும், டி20 தொடரிலும் விராட் கோலிக்கு ஒய்வு வழங்கப்பட்டது. விராட் கோலிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: