வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பிகார் முதல்வர் ஆதரவு

பாட்னா: மக்களின் வாக்களிக்கும் உரிமையை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுப்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம், விவியாட் இயந்திரத்தில் எந்த பிரச்சனையும் இல்ல என பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தும் நிலையில் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: