விராலிமலை ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 38 பேர் காயம்

புதுக்கோட்டை: விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 1,040 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: