திருவனந்தபுரம்: தங்களை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
திருவனந்தபுரம்: தங்களை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.