டெல்லி: தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர நான் பிரார்த்திக்கிறேன் என மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம் என ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.