சேலம் அருகே ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கிழக்கு ராஜபாளையத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்த தாய் செல்வபிரியா, குழந்தை ரோகிணி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: