சேலம்: சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கிழக்கு ராஜபாளையத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்த தாய் செல்வபிரியா, குழந்தை ரோகிணி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.