டெல்லி: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி திருப்தி அளிக்கவில்லை. மேகாலயா அரசு பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி திருப்தி அளிக்கவில்லை. மேகாலயா அரசு பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.