ரயில் பயணியரின் பாதுகாப்பிற்கே ரயில்வே வாரியம் முன்னுரிமை அளிக்கும்: ரயில்வே வாரிய தலைவர்

ஐதராபாத்: ரயில் பயணியரின் பாதுகாப்பிற்கே ரயில்வே வாரியம் முன்னுரிமை அளிக்கும் மேலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வி.கே.யாதவ் தெரிவித்தார். ரயில்வே வாரியதலைவராக இருந்த அஸ்வினி லோகான் ஒய்வு பெற்றதையடுத்து ரயில்வே வாரியத்தின், புதிய தலைவராக வி.கே.யாதவ், நியமிக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் நியமன கமிட்டி யாதவை நியமித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: