ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை : ஜனவரி 8 முதல் பிப்., 17 வரை ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நம்பிக்கையை பெற்று உலுத்தர்கள் ஆட்சியை விரட்டி நல்லாட்சி அமைப்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் திமுக தலைமை கழகம் தரும் துண்டறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: