கடலூர் : கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற தெய்வநாயகி, பானுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற தெய்வநாயகி, பானுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.