மதுரை அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை: 4 பேர் கைது

மதுரை: மேலூரில் துப்பாக்கி முனையில் மீரா என்பவரிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரிடம் இருந்து ரூ.32லட்சம், துப்பாக்கி, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: