ஏனாம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு முதல்வர் நாராயணசாமி  உத்தரவிட்டுள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகளுடனும் தொலைபேசியில் தொடர்பில் உள்ளார். பெய்ட்டி புயல் கரையை கடக்கவுள்ள ஆந்திராவில் ஏனாம் பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: