டெல்லி: சிபிஐ கோரிக்கையின் பேரில் முகுல் சோக்சி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல் அறிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7,000 கோடிக்கும் மேல் கடன் மோசடி செய்ததாக முகுல் சோக்சி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி: சிபிஐ கோரிக்கையின் பேரில் முகுல் சோக்சி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல் அறிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7,000 கோடிக்கும் மேல் கடன் மோசடி செய்ததாக முகுல் சோக்சி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.