சென்னை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்குவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 வரை கூடுதல் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்குவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 வரை கூடுதல் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.