ஜெ., வீட்டை நினைவு இல்லம் ஆக்குவதை எதிர்த்த வழக்கு : தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் அவகாசம்

சென்னை; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்குவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 வரை கூடுதல் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: