அரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி: திருமாவளவன் பேச்சு

திருச்சி: அரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சி செய்துவருவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: