சென்னை: சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றை காத்து நிலை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கி.வீரமணி பேசினார். மேலும் பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்ததைவிட தற்போது எதிரிகள் மிக ஆபத்தானவர்களாக உள்ளார்கள் எனவும் தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.