சேலம்: நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு என கோவில்பட்டியில் வைகோ பேட்டியளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது அளுநா் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் வைகோ கூறினார். ஆளுநர் அவர் பதவிகேற்றார்போல செயல்படவில்லை எனவும் புரோக்கராக செயல்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.