கேரள காவல்துறையை கண்டித்து குமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்

குமரி: சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரியில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: