கடலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுரை

கடலூர் : கடலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கடலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுரை வழங்கி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: