கோடியக்கரை: கோடியக்கரை சரணாலயத்தில் இறந்த நிலையில் இருக்கும் விலங்குகள், பறவைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அங்குள்ள விலங்குகள், பறவைகள் மீட்கப்படாத நிலையில் அவசரமாக சரணாலயம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.