பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி.சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என போராடியவர் சசிகலா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: