கஜா புயல் எதிரொலி : உடுமலை - மூணாறு செல்லும் சாலை துண்டிப்பு

கேரளா: பெரியவாரையில் தற்காலிக தரைப்பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் மூணாறு - உடுமலைப்பேட்டை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் எதிரொலியால் வாகுவரை அருகேயுள்ள பாலம் கனமழையால் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: