ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டட அமைப்பு ஆய்வாளர் கைது..!!

விருதுநகர்: ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வாசுதேவன் என்பவர் வீடு கட்டுவதற்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற ஜோதிமணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டட அமைப்பு ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: