ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுர தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.சுதாகரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.4.8 கோடி பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் சுதாகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு லஞ்சம் தர ரூ.4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் கொண்டு சென்றதாக பறக்கும் படை குற்றச்சாட்டு வைத்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகாரை அடுத்து மதநாயக்கனஹள்ளி போலீஸ் சுதாகர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: