கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: