பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதிய நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருப்பணாம்பாக்கம் ஏரியில் ஒரு பகுதியில் நீர்மட்டம் குறையாமல் உள்ளதில் அப்பகுதி சிறுவர்கள் ஏரியில் மீன் பிடிப்பது, நண்பர்களுடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
The post வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட சிறுவர்கள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.