சென்னை விமானநிலைய குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கண்டெடுப்பு!!

சென்னை : சென்னை விமானநிலைய குப்பைத் தொட்டியில் ₹75 லட்சம் மதிப்பிலான நகைகள் கண்டெடுக்கப்பட்டது. குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றி சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

The post சென்னை விமானநிலைய குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: