தருமபுரியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சேலம் நீதிமன்றத்தில் சரண்

தருமபுரி: அருரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவி வன்கொடுமை தொடர்பாக சதீஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: