தருமபுரி: அருரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவி வன்கொடுமை தொடர்பாக சதீஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி: அருரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவி வன்கொடுமை தொடர்பாக சதீஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.