சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 7ம் தேதி இறைச்சி கடைகள் மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி வரும் 7ம் தேதி மூடப்படுகின்றன.