நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 30 பேர் காயம்

திருநெல்வேலி: நெல்லை ஆலங்குளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லியில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து நல்லூரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: