மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கவுகாத்தியில் உள்ள பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: