தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்: முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை

சென்னை: தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் பங்கேற்றுள்ளனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: