திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயில் காப்பகத்திலுள்ள சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை ஆய்வு செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: