திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயில் காப்பகத்திலுள்ள சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை ஆய்வு செய்கின்றனர்.