பாலியல் புகார் : மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி : பாலியல் புகாரில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி மீது மாவட்ட பெண் நீதிபதி பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். புகார் கூறிய பெண் நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: