ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டதில் செங்கல் சூளைகளுக்கு தேவையான மூலப்பொருளான மண் கிடைக்காமல் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரிமாவட்டம் தோவாளை தாலுகாவில் ஆரல்வாய்மொழி, தோவாளை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.