ஆவடி மாநகராட்சி ஆணையர் மீது திமுக வேட்பாளர் சா.மு.நாசர் தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: சென்னை ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் மீது திமுக வேட்பாளர் சா.மு.நாசர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் வாக்கு சேகரிப்பதாக குற்றம்சாட்டி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்….

The post ஆவடி மாநகராட்சி ஆணையர் மீது திமுக வேட்பாளர் சா.மு.நாசர் தேர்தல் ஆணையத்திடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: